ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

achive everything

அனைத்தையும் அடையுங்கள் how to pray சாமி கும்பிடுவது எப்படி
ஏன் இலக்கை அடைவதற்கு நிம்மதியை தருவதற்கு பாரத்தை இறக்கி வைப்பதற்கு 
எவ்வாறு  இரண்டு கைகளையும் குவியுங்கள் ( கைகளில் சக்தி வெளிப்படும் தீபத்தில் இருந்து வெப்ப சக்தியை ஏற்றி உடலுக்குள் கொண்டு வாருங்கள் ) .தெய்வத்தின் முன் நிற்கும் போது அனைத்தையும் கேளுங்கள் . அங்கிருந்து உங்களுக்குள் ஒரு வெண்ணிற ஒளி உங்களுக்குள் வருவதாக கற்பனை செய்யுங்கள் . கோவிலுக்குள் இருக்கும் அனைத்து விக்ரகங்களிடமும் இருந்து அவ்வொளி வருவதாக கற்பனை செய்யுங்கள் . வெளியில் வரும் போது புத்துணர்ச்சியுடன் வருவீர்கள் . கல்லிடமே கேட்டு வாங்கக் கற்றுக் கொண்டால் அனைவரிடமும் கேட்கும் வாங்கும் திறன் அதிகரிக்கும் . 
மனோ தத்துவம்  ஒரு குறிக்கோளை 20 நிமிடம் 48 நாட்கள் நினைத்துக் கொண்டு இருந்தால் அது நடக்கும் .
வரலாறு முற்காலங்களில் கோவில்கள் ஊரை நிர்வகிக்கவும் இடி மின்னல்களில் இருந்து பாதுகாக்கவும் நாம் வாழ்ந்த வீடுகளை விட கோட்டை கொத்தளங்களுடன் தீயவைகள் எதையும் அண்ட விடாமல் பாதுகாப்புடன் அமைக்கப் பட்டுள்ளன .
பழமொழிகள் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் .
கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்   
ஆகம விதிகள்  
அறிவியல் இறை குறியீடுகளை அராய்ச்சி செய்து மனிதனையும் தெய்வமாக்கும்  REIKY symbol களான நாமம் , வேல் , களை அடிப்படையாகக் கொண்டது . கோபுரங்கள் fengsui க்கு அடிப்படை 
உண்மைகள் திருவண்ணாமலை  தீபத்தன்று பனி ஆரம்பிக்கும் . சிவன் ராத்திரி அன்று விலகும் இன்று வரை நடந்துள்ளது .
முன்னோர்கள் உடற்பயிற்சிக்காக   சுற்றுகள் , சுத்தத்திற்கு ஊரணிகள் ,
தியானம் 
முடிவுரை 
எதிர்பார்ப்புகள் ஏன் வியாபார நிறுவனகள் பெரிதாகும் போது கிளைகளை அமைக்கும் போது திருப்பதி , சபரி மலை , பழனி கோவில்கள் தங்களது சொத்துக்களை dead investment ஆக்காமல்    உலகம் முழுதும் கிளைக் கோவில்களை அமைக்கக் கூடாது ? .முயற்சிகள் எடுப்போம் .
நல்லதே நடக்கட்டும் 
 

நன்றி

எங்களது creative team மூலமாக 12 தலைப்புகளில் தினமும் மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய பதிவு வெளியிடப்படுகிறது .அது உங்களை நேரிடையாக வந்தடைய My Followers அல்லது Follow by Email எனும் இருபிரிவுகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் . நாங்கள் தருபவை நீங்களும் எங்கு தேடினாலும் கிடைக்காதது . தங்களை இணைத்துக் கொண்டதற்கு நன்றி .