வியாழன், 25 செப்டம்பர், 2014

தியான நன்மை !!!

தியானத்தால் ஏற்படும் நன்மைகள் !!!
1) அறிவுக் கூர்மை ஏற்படும்.
2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.
4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.
5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.
6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.
7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
8) முகம் பிரகாசமடையும்.
9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.
10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.
11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
12) தேவையற்ற கோபம் போகும்.
13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.
14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.
15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!
‪#‎பிடிச்சா‬ லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

நன்றி

எங்களது creative team மூலமாக 12 தலைப்புகளில் தினமும் மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய பதிவு வெளியிடப்படுகிறது .அது உங்களை நேரிடையாக வந்தடைய My Followers அல்லது Follow by Email எனும் இருபிரிவுகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் . நாங்கள் தருபவை நீங்களும் எங்கு தேடினாலும் கிடைக்காதது . தங்களை இணைத்துக் கொண்டதற்கு நன்றி .